தொடர்ந்து தமிழைப் புறக்கணிக்கும் இந்திய அரசு! - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:24 |
இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சுத் துறையின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுக்கான குழு வெளிநாடுகளில் சமற்கிருதம், இந்தி, தமிழ், உருது ஆகிய மொழிகளுக்கும் வரலாறு, பொருளாதாரம், தத்துவம், வங்காள நாட்டுப்புற நடனம், புத்தக்கோட்பாடு,
|
|
ஈழத் தமிழர் ஆதரவு மாணவர் மாநாடு |
|
|
|
வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:22 |
26.11.2022 சனிக்கிழமை மாலை மேலூர் மந்தைத் திடலில் ஈழ ஆதரவு மாணவர் மாநாடு மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
|
முற்றம் – வளர்ச்சி நிதிக்காக நன்கொடை! |
|
|
|
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:51 |
மணமக்கள்: காவியா இலரா – பூபாலன் ஆகியோரின் திருமண விழாவின் போது உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவரான மரு. பாரதிசெல்வன் அவர்கள் உலகத் தமிழர் பேரமைப்பிற்கு 50,000/-ரூபாய் நிதி நன்கொடையாக அளித்தமைக்கு உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். – ஆசிரியர்.
 |
|
வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:19 |
27.11.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் 10ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
|
நாம் இழந்த மண் - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:49 |
தமிழ்நாட்டிற்கும், கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. தூரமாகும். கோவை மாவட்டத்தில் உள்ள முதுமலையில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றங்கரை தாலுகா, கொல்லங்கோடு வரையிலும் இந்த எல்லை நீண்டுள்ளது.
|
|
|
|
|
பக்கம் 4 - மொத்தம் 110 இல் |