தமிழ் பக்தியின் மொழி - மா. க. ஈழவேந்தன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00 |
எங்கும் நிறைந்தவன் இறைவன். எல்லாம் வல்லவன் இறைவன் என்று பேசுகிறோம். அந்த கடவுளுக்கு தமிழ் தெரியுமா? என்று கேட்கும் நிலையில் இன்னும் சில தமிழர்கள் இருப்பதை எண்ணி ஏங்குகிறோம்.
செந்தமிழ் உடல் சிவநெறி உயிர் என்கிறோம். ஆனால் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழைக் காண்பது அரிதாக இருக்கிறது. திராவிடக் கட்டிடக்கலை , திராவிட சிற்பம், திராவிட ஓவியம் என்றெல்லாம் பெருமை பேசுகின்ற நாம் அதே கோயிலில் தமிழுக்கு இடம் இல்லையென்றால் இதன் பொருள் என்ன? கோயில் பெரிது. கோபுரம் பெரிது. சிவலிங்கம் பெரிது. நந்தி பெரிது. அக்கோயிலைக் கட்டிய மன்னனின் உள்ளமும் பெரிது என்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் பெருமையோடு பேசுகிறோம். ஆனால் அங்கும் அரைகுறையாகத்தான் தமிழொலி கேட்கிறது.
|
|
|
|
|
பக்கம் 99 - மொத்தம் 132 இல் |