|
திருப்பு முனையான தேர்தல் - பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:51 |
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆறுமுனைப் போட்டி ஏற்பட்டது. அது அதிமுகவுக்கு நல் வாய்ப்பைத் தந்தது. தமிழகக் கட்சிகளில் அதிகமான மற்றும் நிலையான வாக்கு வங்கியையுடைய கட்சி அதிமுக. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுப்பட்ட நிலையும், கடைசி நேரத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களை ஈர்த்ததும் அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.
|
கடிதம் : 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு?' |
|
|
|
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:46 |
'தென் ஆசிய செய்தி' இதழில் வெளிவந்த 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு?' என்ற கட்டுரையை எழுதிய பூங்குழலி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கயமை நோக்குடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழினி புத்தகம் தொடர்பாக மிகச் சிறப்பான திறனாய்வுடன் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை அனைத்து தமிழர்களும் படித்து உணர வேண்டியதாகும். வஞ்சகத்தை வேரறுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை கட்டுரை வலியுறுத்துகிறது.
|
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:48 |
தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை அழைக்க விரும்புவர்கள் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000/த்திற்குக் குறையாமல் நிதி அளித்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
|
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
'தேசம்' வடசொல்லே - புலவர் சு. முருகேசன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:40 |
பாண்டியர் செப்பேடு, பல்லவர் செப்பேடு:
சீவரமங்கலச் செப்பேடு – மன்னன் - பராந்தக நெடுஞ்சடையன், கி.பி. 785 அதியமானின் தகடூர் நாட்டை வென்ற செய்தி - தகடூர் நாடு.
வீரபாண்டியனின் சிவகாசிச் செப்பேடு பிராமணனுக்கு நிலதானம் -- வெள்ளத்தாயநாடு, புரத்தாயநாடு – மேல்வேம்புநாடு
|
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 120 - மொத்தம் 132 இல் |