தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 10:55

தினமணி 22-8-2016

திருவருட்பிரகாச வள்ளலாரை ஓர் ஆன்மீகவாதியாக மிகப்பெரிய ஞானியாக மட்டுமே அறிந்து வைத்துள்ளவர்களுக்கு அவரை மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, மனிதநேயப் பண்பாளராக, மொழிப்பற்றாளராக இன்னும் பல்வேறு கோணங்களில் அவரது அருமை பெருமைகளை இந்நூலின் வாயிலாக எடுத்தியம்பி இருககிறார் பழ.நெடுமாறன்.

 
பொறுத்தோம்! காவிரி ஆள்வோம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 17:12

காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். 

2007ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. 9 ஆண்டு காலமாக அதைச் செயல்படுத்த மத்திய அரசு முன்வராத காரணத்தினால் தமிழக விவசாயிகள் சொல்லொணாத இழப்பிற்கும் துன்பங்களுக்கும் ஆளானார்கள். அவர்கள் மட்டுமல்ல, கர்நாடகத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களும் பல கொடுமைகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளானார்கள். எனவே இந்தத் தீர்ப்பை மதித்து உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 
அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் நினைவுச் சொற்பொழிவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 17:03

மதுரை மீனாட்சி கோவிலில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் நினைவு திருக்குறள் ஆய்வு மையத்தின் சார்பில் ஆய்வுப் பொழிவு 14-08-16 அன்று மாலையில் நடைபெற்றது

 
தமிழர் தேசிய முன்னணி தலைமைச் செயற்குழுக் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 17:10

24---09--2016 சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு சென்னைத்தலைமை அலுவலகத்தில் - தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழு - மாவட்டத்தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

 
"வள்ளலார் மூட்டிய புரட்சி'' நூல் வெளியீட்டு விழா - இளங்குமரனார் ஆற்றிய உரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:58

28-09-2016 மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில், புரட்சிக் கவிஞர் மன்றச் சார்பில் வரதராசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் "வள்ளலார் மூட்டிய புரட்சி'' நூலை வெளியிட்டு இளங்குமரனார் ஆற்றிய உரையின் சுருக்கம்.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 103 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 9 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்