தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
"வரையா மரபின் மாரி'' ஓய்ந்தது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:03

கெழுதகை நண்பர் நா. அருணாசலம் அவர்களின் மறைவு தமிழுக்கும் தமிழருக்கும் பேரிழப்பாகும். இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. தமிழும் தமிழரும் தொய்வடைந்த காலக்கட்டங்களில் உணர்வும் ஊக்கமும் நிறைந்த தமிழர் ஒருவர் தோன்றி அந்தத் தொய்வை அகற்றித் தமிழையும் தமிழரையும் நிமிரச் செய்வர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைமலையடிகள் தோன்றி வடமொழி என்னும் முதலை வாயில் சிக்கிய தமிழை மீட்டார். தனித்தமிழ் இயக்கம் கண்டு தமிழர்களுக்கு உணர்வூட்டினார்.

 
வழக்கறிஞர்களின் போராட்டம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:00

நீதித் தராசின் இரு தட்டுகளாக நேர் நின்று நடுநிலை தவறாமலும் நேர்மையாகவும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும், அவர்களுக்கு உதவ வேண்டிய வழக்கறிஞர்களும் மோதிக் கொள்ளும் வருந்தத்தக்கப் போக்கு உருவாகியுள்ளது.

 
தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:48

தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை அழைக்க விரும்புவர்கள் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000/த்திற்குக் குறையாமல் நிதி அளித்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

 
திருப்பு முனையான தேர்தல் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:51

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆறுமுனைப் போட்டி ஏற்பட்டது. அது அதிமுகவுக்கு நல் வாய்ப்பைத் தந்தது. தமிழகக் கட்சிகளில் அதிகமான மற்றும் நிலையான வாக்கு வங்கியையுடைய கட்சி அதிமுக. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுப்பட்ட நிலையும், கடைசி நேரத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களை ஈர்த்ததும் அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

 
கடிதம் : 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு?' PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:46

'தென் ஆசிய செய்தி' இதழில் வெளிவந்த 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு?' என்ற கட்டுரையை எழுதிய பூங்குழலி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கயமை நோக்குடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழினி புத்தகம் தொடர்பாக மிகச் சிறப்பான திறனாய்வுடன் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை அனைத்து தமிழர்களும் படித்து உணர வேண்டியதாகும். வஞ்சகத்தை வேரறுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை கட்டுரை வலியுறுத்துகிறது.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 107 - மொத்தம் 129 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 28 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்